பதினெண் சித்தர்கள்
தில்லையில் திருமூலர்,
அழகர் மலையில் இராமதேவர்,
அனந்த சயனத்தில் கும்ப முனி,
அருணையில் இடைக்காடர்,
வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,
எட்டுக்குடியில் வான்மீகர்,
மருதாசலத்தில் பாம்பாட்டி,
மாயுரத்தில் குதம்பை,
ஆருரில் கமல முனி,
பழநியில் போகர்,
பரன்குன்றில் குதம்பை,
திருப்பதியில் கொங்கணர்,
இராமேசுரத்தில் பதஞ்சலி,
காசியில் நந்தி,
கருவூரில் காங்கேயர்,
பொய்யூரில் கோரக்கர்,
சோதிரங்கத்தில் சட்டமுனி,
மதுரையில் சுந்தரானந்த தேவர் 60 எனப் பதினெண்மர் சித்தரெனக் குறிப்பிடப்படுகிறது
No comments:
Post a Comment