பேதியை நிறுத்த
பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து. வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும். மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும்.
வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது. இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது.
Siddha maruthuvam is oldest prevailing system in the world propounded by siddhas or perfect souls
ReplyDelete